'வங்கிக் கணக்கில் சந்தேகத்திற் குரிய நடவடிக்கைகள் கண்டு பிடிக்கப்பட்டதாக' 'பிஒஎஸ்பி' வங்கி வாடிக்கையாளர்களுக்கு மோசடி குறுந்தகவல்கள் அனுப் பப்பட்டு வருகின்றன. இதுபோன்ற மோசடி குறுந் தகவல்கள் பெற்றதாக வலைத் தளங்களில் தெரிவித்து வரும் மக்கள், குறுந்தகவலில் ஓர் இணையத் தொடர்பை 'கிளிக்' செய்யுமாறு குறிப்பிடப்பட்டிருப் பதையும் சுட்டினர். இணையத் தொடர்பை 'கிளிக்' செய்வோர் 'டிபிஎஸ்' அல்லாத ஓர் இணையப் பக்கத்திற்குச் செல்வர். இதன் தொடர்பில் இணையத் தளங்களையும் சமூக ஊடகத் தளங்களையும் வலம் வரும்போது கவனமாக இருக்கும்படி 'டிபிஎஸ்' வங்கி அதன் வாடிக் கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கி வாடிக்கையாளர்களை மீண்டும் குறிவைக்கும் மோசடி
17 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Jan 2019 08:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!