ஜார்ஜ்டவுன்: பினாங்கு பாலத் திலிருந்து கடலில் விழுந்த எஸ்யுவி காரை மீட்புப் பணியாளர்கள் நேற்று மாலை மீட் டெடுத்தனர். பாரந்தூக்கி ஒன்றைப் பயன்படுத்தி அந்த 1.5 டன் எடை கொண்ட கார் வெளியே கொண்டு வரப்பட்டது. நொறுங் கியிருந்த அந்த காருக்குள் சடலம் ஒன்று இருந்தது. அது காரை ஓட்டிய 20 வயது திரு மோய் யுன் பெங்குடையது என்று நம்பப்படுகிறது.
காரை வெளியே கொண்டுவர எடுக்கப்பட்ட முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. காரைச் சுற்றி கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்ததே இதற்குக் காரணம். இரண்டாவது முயற்சியில் கார் வெளியே கொண்டு வரப்பட்டது.
"கடலின் கொந்தளிப்பு அடங்கிய பிறகு காரை வெளியே கொண்டு வரும் முயற்சியில் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தகுந்த நேரத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தோம். அப்போதுதான் எங்களால் கடலுக்குள் சென்று காரைச் சுற்றி கயிற்றைக் கட்ட முடிந்தது," என்று மீட்புப் பணியாளர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரி வித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இன்னொரு கார் மோதியதில் அந்த எஸ்யுவி கார் கடலில் விழுந்தது.
கடலில் விழுந்த காருடன் மாண்டவர் உடலும் மீட்பு
23 Jan 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jan 2019 09:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!