புதுடெல்லி: இந்தோ திபெத் எல்லை காவல் படையில் (ஐடிபிபி) பணிபுரியும் அபர்ணா குமார், அண்டார்டிகாவில் உள்ள தென் துருவத்தை அடைந்த முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
கடந்த 2002ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலப் பிரிவில் இருந்து ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானவர் அபர்ணா குமார் (44). இந்தோ திபெத் எல்லை காவல் படையில் டிஐஜியாக பணிபுரிந்து வரும் இவர், எட்டு நாள் பயணத்துக்குப் பிறகு கடந்த 13ம் தேதி அண்டார்டிகா கண்டத்திலுள்ள தென்துருவத்தை அடைந்தார். இதன்மூலம் இந்தச் சிகரத்தை அடைந்த முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற சாதனையை படைத்துள்ளார். இவருடன் எழுவர் கொண்ட குழு சென்றது. 111 மைல் தூரம் இவர்கள் நடந்துள்ளனர்.
தென்துருவத்தை அடைந்த முதல் பெண் ஐபிஎஸ்
25 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Jan 2019 09:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!