சீர்காழி: மயிலாடுதுறை, சீர்காழி அருகே தென்னலக்குடி கிராமத்தில் புகுந்த ஒற்றைக் குரங்கு கண்ணில் தென்படுவோரை எல்லாம் கடித்துக் குதறி வருகிறது. ஒரு வாரத்தில் 20க்கும் மேற்பட்டோரை குரங்கு கடித்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர். வியாழக்கிழமை மட்டும் நான்கு பேரை குரங்கு கடித்துள்ளது.
குரங்கு கடிக்கு ஆளானவர்கள், சீர்காழி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குரங்கு அட்ட காசத்தால் அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். வனத்துறையினர் மூன்று தினங்களாக குரங்கைப் பிடிக்க கூண்டு வைத்தும் அது சிக்கவில்லை.
20 பேரைக் கடித்த குரங்கைப் பிடிக்க இடைவிடா முயற்சி
26 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Jan 2019 08:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!