லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் வெளியேறும் 'பிரெக்சிட்' விவகாரத்தில் நீடித்து வரும் இழுபறியை முடிவுக்குக் கொண்டு வந்து, விரைவில் நல்ல தீர்வுகாண வேண்டும் என்று இரண்டாம் எலிசபெத் ராணியார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"மாறிவரும் நவீன உலகில் பிரச்சினைகளுக்குப் புதிய விடைகளை நாம் தேட முற்படுகிறோம். இந்நிலையில், மாறுபட்ட கருத்துகளுக்கு மதிப்பளிப்பது, பொதுவான ஒரு காரணத்தை முன்னிட்டு இணைந்து செயல்படுவது, எதிர்காலம் குறித்த நம்பிக்கையை இழக்காமல் இருப்பது போன்ற முந்தைய காலங்களில் வெற்றியை அளித்த வழிகளையே நான் நாடுவேன்," என்று அவர் 'பிரெக்சிட்' விவகாரத்தை மறைமுகமாகக் குறிப்பிடும் வகையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
இங்கிலாந்து ராணியார் கோரிக்கை
26 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Jan 2019 08:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!