சென்னை: மலேசியாவில் இருந்து நான்காவது கப்பலில் சுமார் 49 ஆயிரம் மெட்ரிக் டன் ஆற்று மணல் சென்னை எண்ணூர் துறைமுகம் வந்து சேர்ந்தது. இதனை பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை எண்ணூர் துறைமுகத்துக்கு இதுவரை மூன்று கப்பல்களில் மலேசிய ஆற்று மணல் வந்து வெகுவிரைவில் விற்பனையாகிவிட்டது.
இப்போது 4வது கப்பலில் 49,690 மெட்ரிக் டன் மணல் வந்து சேர்ந்துள்ளது. மலேசியாவில் புயல் காரணமாக மணல் வரத்து சற்று குறைந்திருக்கிறது. தற்போது மணல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு யூனிட் மணல் ரூ.10,350க்கு விற்கப்பட்டது. இப்போது ஒரு யூனிட் விலை ரூ.10,013 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாவது கப்பல் அடுத்த இரண்டு வாரத்தில் வந்துசேரும். 60 கப்பல்கள் மூலம் தலா 50,000 மெட்ரிக் டன் வீதம் மொத்தம் 30 லட்சம் மெட்ரிக் டன் ஆற்று மணல் கொண்டு வருவதற்கு மலேசியாவுடன் தமிழ் நாடு ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கட்டட மணல் விலை குறைந்தது
30 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Jan 2019 08:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!