நியூயார்க்: குடிநுழைவு விதிகளை மீறியதாக அமெரிக்கா 600 இந்திய மாணவர்களைத் தடுத்து வைத்துள்ளது. அவர்கள் கைது செய்யப்படலாம் அல்லது நாடு கடத்தப்படலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன.
மாணவர்களுக்கான விசாவில் அமெரிக்கா செல்வோர் அங்கு தங்குவதற்கான அனுமதியுடன், தங்களின் கல்வி சார்ந்த தொழில் துறையில் பணியாற்றவும் அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் ஃபர்மிங்டன் என்ற பெயரில் போலியாக பல் கலைக்கழகம் ஒன்றை உருவாக்கி அதில் 600க்கும் மேற்பட்டோர் பயில்வது போல் மோசடி செய்து அவர்களுக்கு விசாவும், வேலை அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த மோசடியில் ஈடுபட்ட இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியினர் எனச் சொல்லப்படும் எண்மரை அமெ ரிக்க போலிஸ் கைது செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர்களின் துணையுடன் அங்கு சென்ற 600 இந்தியர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 600 இந்திய மாணவர்கள் கைதாகக்கூடும்
1 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Feb 2019 07:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!