தர்மபுரி: குறிப்பிட்ட சில கட்சி களுடன் பாமக கூட்டணி சேர வேண்டும் என்ற சிலரது விருப்பம் தங்கள் மீது திணிக்கப்படுவதாக பாமக இளையரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் தர்மபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி சேருவது என்பது குறித்து பாமக தலைமை இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.
கூட்டணி குறித்து முடிவெ டுத்து விட்டதாகப் பல்வேறு ஊடகங்களில் வெளிவரும் தகவல்கள் அனைத்துமே வெறும் யூகம்தான் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
கூட்டணி குறித்துக் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கூட்டணி முடிவாகவில்லை என்கிறார் அன்புமணி
7 Feb 2019 00:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Feb 2019 00:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!