ஜோகூருக்குள் செல்லும் சிங்கப்பூர் வாகனங்களுக்கான வாகன நுழைவு அனுமதி ஏற்பாடு இன்னும் அமல்படுத்தப்படவில்லை. அந்த ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப விவரங்களை மலேசியா இன்னமும் பூர்த்திசெய்து வருவதே இந்தத் தாமதத்துக்குக் காரணம் என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. மே மாதம் அந்தத் திட்டம் தொடங்கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தபோதிலும் அதற்கான தேதி முடிவாகவில்லை என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். திட்டம் செயல்பாட்டுக்குத் தயாரான பின்பு நடைமுறைப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாகன நுழைவு அனுமதி இன்னும் செயல்படுத்தப்படவில்லை
5 May 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 May 2016 06:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!