அரியானா: பஞ்சாப்பில் 67 வயதான ஷாம்ஷர் சிங் என்ற முதியவர், 24 வயதான நவ்பிரீத் கவுர் என்ற இளம்பெண்ணை மணந்துள்ளார். இந்தத் தம்பதி களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி பஞ்சாப், அரியானா நீதிமன்றம் அப்பகுதி போலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் நடந் துள்ள இவர்களின் திருமணப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து உயர் நீதிமன்றத்தை அணுகிய தம்பதிகள், எங்கள் உறவை ஏற்றுக்கொள்ளாத குடும்பத்தினராலும் உறவினர்களாலும் தங்களின் உயிருக்கு மிரட்டல் உள்ளதாகக் கூறினர்.
67-24 வயது திருமணத்துக்குப் பாதுகாப்பு
9 Feb 2019 03:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!