சிட்னி: ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள 1.7 டன் 'ஐஸ்' போதைப்பொருளைப் பறிமுதல் செய்துள்ளதாக ஆஸ்திரேலிய, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் போதைப்பொருள் கடத்தலில் மெக்சிகோ, ஆஸ்திரேலிய கும்பல்களுக்கு இடையிலான தொடர்பும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒலிச் சாதனங்கள் வைக்கப் பட்டிருந்த இரு கப்பல் கொள்கலன்களில் அந்தப் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்பில் மெல்பர்ன், சிட்னி நகரங்களில் அமெரிக்கர் இருவரும் ஆஸ்திரேலியர் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
1.7 டன் போதைப்பொருள் பறிமுதல்
9 Feb 2019 03:21
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!