சீனப்புத்தாண்டு விடுமுறையை ஒட்டி சென்ற செவ்வாய்க்கிழமை அன்று கவிமாலை அமைப்பு பேருந்து கவிமாலைக்கு ஏற்பாடு செய்திருந்தது.
தமிழ் ஆர்வலர்களையும் கவிஞர்களையும் ஒன்றிணைத்து ஃபேரர் பார்க் ரயில் நிலையத்திற்கு அருகிலிருந்து பேருந்தில் புறப் பட்டு, சாங்கி படகு முனையத் திற்குச் சென்று அங்கிருந்து படகில் புலாவ் உபின் தீவிற்குச் சென்றடைந்தனர்.
கவிமாலையின் நிறுவனர் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ தலைமையில் கவிஞர்கள் ராஜூ ரமேஷ், இன்பா, சேவகன், பனசை நடராஜன் ஆகியோர் கவிதையும் தமிழ்ச்சுவையும் மணக்க மணக்க ஒரு நாள் முழு வதற்கும் கலகலப்பான அங்கங் களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
திடீர் தலைப்புக்குக் கவிதை எழுதுதல், திடீர் பட்டிமன்றம், பாட்டுக்குப் பாட்டு, இலக்கிய வினா விடை, குழு விளையாட்டுப் போட்டிகள், பரிசளிப்பு போன்ற சிறப்பு அங்கங்களில் கவிஞர்கள் பங்கேற்று மகிழ்ந்தனர்.
மேலும் கவிமாலையின் வழக்க மான நிகழ்வுகளான படித்த, பிடித்த கவிதைகள், சென்ற மாதப் போட்டிக் கவிதை களுக்குப் பரிசளிப்பு போன்ற பல்சுவை அங்கங்களுடன் ஒரு நாள் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
உபின் தீவில் கவிமணம்
10 Feb 2019 03:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!