தோக்கியோ: ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் கடும் பனிப்பொழிவு காரணமாக அங்குள்ள ஹனீடா மற்றும் நரிட்டா விமான நிலையங்களில் விமானச் சேவை தாமதம் ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நேரப்படி நேற்று காலை 10.30 மணி அளவில் மொத்தம் 141 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சில விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
மொத்தம் 20,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
கடும் பனிப்பொழிவு காரணமாக ஜப்பானில் விமானச் சேவை தாமதம்
10 Feb 2019 04:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!