இந்தியாவில் 2014ல் புதிய அரசாங்கம் அமைந்தது முதல் அந்த நாட்டிற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட உறவில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாக இலங்கையின் எதிர்த்தரப்பு தலைவர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் தான் தலைமை தாங்கும் எதிர்த்தரப்புக் கூட் டணி, இந்தியாவின் இப்போதைய ஆளும் கட்சியுடன் நல்ல புரிந் துணர்வுடன் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பெங்களூரில் ஒரு கருத் தரங்கில் பேசிய ராஜபக்சே, இந்தியா-இலங்கை உறவைப் பொறுத்தவரையில் தம் நாட்டு டன் ஓர் இந்திய அரசாங்கம் நல்ல உறவைக் கொண்டிருந்தால் இந்தியாவில் அமையும் அடுத்த அரசாங்கமும் அதையே பின்பற்றி நடக்கவேண்டும் என்பதுதான் நெடுங்காலமாக இருந்து வரும் வழமை என்றார்.
அரசாங்கம் மாறும் போதெல்லாம் உடனேயே இரு நாட்டு உறவில் தொல்லைகள் மூண்டு இருப்பதைக் கடந்த கால அனுபவம் காட்டுவதாகவும் ராஜபக்சே கூறினார்.
ராஜபக்சே: 2014 முதல் இந்தியா-இலங்கை உறவு சரியில்லை
11 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Feb 2019 09:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!