கோலாலம்பூர்: பிராய், தாமான் சினான்ஜின் பகுதியில் 11 வயது சிறுமிக்கும் 21 வயது இளைஞருக்கும் நடக்கவிருந்த திருமணத்தை மலேசியப் போலிசார் தடுத்து நிறுத்தினர். தனியார் பள்ளி ஒன்றின் நிறுவனர் கே. சுதாகரன் அத்திருமணம் குறித்து போலிசில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து நடக்கவிருந்த திருமணத்தை போலிசார் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் கூறின. அச்சிறுமி திருமணம் செய்து கொள்வதற்கான வயதை எட்டும் வரை திருமணத்தை தள்ளிவைக்க அவ்விருவரும் சம்மதித்ததாகத் தெரிகிறது.
சிறுமியின் திருமணத்தை தடுத்த மலேசிய போலிசார்
11 Feb 2019 06:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Feb 2019 09:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!