சென்னை: சறுக்கு விளையாட்டுக்குப் பயன்படும் காலணியில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தவர் சென்னை விமான நிலை
யத்தில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கினார். நேற்று முன்
தினம் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் அந்த இளைஞர் பயணம் மேற்கொண்டார். சந்தேகத்தின் பேரில் அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்
போது அவரது பெட்டியில் இருந்த சறுக்கு விளையாட்டுக் காலணி சந்தேகத்தை அதிகப்படுத்தியது. இதையடுத்து கால ணிகளைப் பிரித்துப் பார்த்த போது அதற்குள்ளும் சக்கரங்களி லும் தங்கச் சங்கிலி, உருளை வடிவ தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பறிமுதலான 225 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.8 லட்சமாகும்.
காலணிக்குள் கடத்தல் தங்கம்
12 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Feb 2019 08:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!