பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் புதிய அமைச்சரவையின் செயல்பாடு அந்நாட்டுப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மதுக்கு அதிருப்தியைத் தந்துள்ளதால் பொருளியல் செயல் மன்றம் அமைக்கப்பட்டிருப்பதாக பேச்சு நிலவி வருகிறது.
இதை மலேசியப் பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி மறுத்துள்ளார்.
"பொருளியல் செயல் மன்றத்தில் நிபுணர்கள் பலர் இடம்பெறுகின்றனர். சமூதாயத்தில் அவர்களுக்கு நல்ல பெயர் உள்ளது. அவர்களது ஆலோசனை எங்களுக்கு முக்கியம்," என்றார் திரு அஸ்மின் அலி.
16 உறுப்பினர்களைக் கொண்ட பொருளியல் செயல் மன்றத்தைப் பிரதமர் மகாதீர் நேற்று முன்தினம் அமைத்தார்.
மன்றத்தில் பிரதமர் மகாதீர், அமைச்சர்கள், வர்த்தகத் தலைவர்கள் ஆகியோர் இடம்பெறு கின்றனர்.
பொருளியல் செயல் மன்றம்: தெளிவுபடுத்திய அமைச்சர்
13 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Feb 2019 08:23
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!