சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்து வசதிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்படும் சாத்தியத்தை நிராகரிக்க முடியாது என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பு தாக்கப்படுவது பற்றிய தகவல் ஏதும் இல்லை என்றாலும், பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்கிறது என்றார் அவர்.
பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் அவசரகால தயார்நிலையை வலுப்படுத்தவும் அதி காரிகள் தொடர்ந்து பணியாற்றி வருவதாக டாக்டர் ஜனில் சொன்னார்.
"அதிகமானோர் காயமடைய, அல்லது இறக்கக்கூடிய சாத்தியம் இருப்பதால் பொதுப் போக்குவரத்து வசதிகள் பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காக உள்ளன," என்ற அவர், உலகளவில் கடந்த இரு ஆண்டுகளில் பயணிகள், ரயில்கள் மீது தாக்குதல் அரங்கேற்றப்பட்டதைச் சுட்டினார்.
சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள்
14 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Feb 2019 09:42
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!