டாக்கா: மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த ரோஹிங்யா அகதிகள் 43 பேரை பங்ளாதேஷ் போலிசார் காப்பாற்றியதாக டாக்கா தகவல்கள் கூறின. மலேசியாவுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி தங்களை கடத்தல்காரர்கள் கடத்தி வந்ததாக ரோஹிங்யா பெண்கள் பலர் கூறியுள்ளனர். போலிசாருக்கு முன்கூட்டியே கிடைத்த தகவலைத் தொடர்ந்து தென்கிழக்கு எல்லை வட்டாரத்தில் இரு இடங்களில் ரோஹிங்யா அகதிகளை போலிசார் கண்டு பிடித்தனர். ஒரு வாரத்தில் ரோஹிங்யா அகதிகள் சுமார் 100 பேரை பங்ளாதேஷ் போலிசார் காப்பாற்றியுள்ளனர். மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரோஹிங்யா போராளிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் ஒடுக்குமுறையை கையாண்டபோது ராணுவத் தாக்குதலுக்கு அஞ்சி அங்கிருந்து வெளியேறிய ரோஹிங்யா மக்கள் 740,000 பேர் பங்ளாதேஷில் தஞ்சம் புகுந்தனர்.
கடத்தப்படவிருந்த ரோஹிங்யா அகதிகள் 43 பேரை காப்பாற்றிய பங்ளாதேஷ்
15 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Feb 2019 09:56
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!