கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் செய்திருந்த நான்கு மேல்முறையீட்டு மனுக்கள் குறித்த விசாரணை மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு வரும் என்று மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 1எம்டிபி நிதி விவகாரம் தொடர்பில் நம்பிக்கை மோசடி, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது உட்பட நஜிப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நஜிப் மறுத்துள்ளார். நஜிப் மீதான வழக்கு பிப்ரவரி 12ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த விசாரணை தள்ளிவைக்கப்பட வேண்டும் என்று நஜிப்பின் வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் நஜிப்பின் மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு வரும் தேதியை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நஜிப்பின் மேல்முறையீட்டு மனுக்கள் மார்ச் மாதம் விசாரணைக்கு வரும்
15 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Feb 2019 09:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!