தி மிடில் கிரவுண்ட் (TMG) என்ற இணையச் செய்தித்தளம் நாடாளு மன்றத் தேர்தல் சட்டத்தை மீறி விட்டதாகக் கருதப்பட்டதை அடுத்து அந்தத் தளத்துக்கு எதி ராக போலிசில் புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் அந்தப் புகாரைத் தகவல் சாதன மேம்பாட்டு ஆணையம் நேற்று பிற்பகல் 12.40 மணிக் குக் கொடுத்தது. "பிபி பிபி: புக்கிட் பாத்தோக்கில் 50 வாக்காளர் கள்" என்ற அந்த இணையத்தளச் செய்தியை பிற்பகல் 3.30 மணிக்குள் அகற்றும்படி அந்தத் தளத்துக்கு நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணையத் தளத்தில் மே 5ஆம் தேதி வெளியாகி இருந்த அந்தச் செய்தி, தேர்தலில் எப்படி வாக்களிப்பீர்கள் என்று கடந்த வாரத்தில் 50 புக்கிட் பாத்தோக் வாக்காளர்களைக் கேட்டது.
தேர்தல் சட்டத்தை மீறியதாக புகார்
7 May 2016 07:43 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 May 2016 07:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!