இணையப் பாதுகாப்பின் அவ சியத்தை வலியுறுத்தும் வகையில் தேசிய தற்காப்பு முறையான முழுமைத் தற்காப்பில் மின்னி லக்கத் தற்காப்பும் 6வது தூணாக சேர்க்கப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் இங் ஹெங் ஹென் நேற்று அறிவித்தார்.
முழுமைத் தற்காப்பு 35 ஆண்டுகளுக்கு முன்பு தொடங் கப்பட்டது.
அதன் பிறகு முதல் முறையாக மற்றொரு தற்காப்பு தூண் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
வருடாந்திர முழுமைத் தற் காப்பு தினத்தையொட்டி பேசிய டாக்டர் இங், இணையப் பாது காப்பு மிரட்டலும் அரைகுறையான தகவல்களும் சிங்கப்பூருக்கு ஆபத்தாக விளங்குகின்றன என்று குறிப்பிட்டார்.
இதனால் மிகவும் விழிப்புடன் இருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தீங்கு விளைவிக்கும் மென் பொருள்கள் நம்முடையை கணினி கட்டமைப்புகளை முடக்க முடியும். போலிச் செய்திகள், இனக்கலவரத்தை மூட்டி நம்மிடையே பிளவை ஏற்படுத்த முடியும் என்று அமைச்சர் எச்சரித்தார்.
மின்னிலக்கத் தற்காப்பு 6வது தூண்: அமைச்சர்
15 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Feb 2019 10:19
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!