சான்டியாகோ: அர்ஜெண்டினா, சிலி, பராகுவே, உருகுவே ஆகிய நான்கு தென்னமெரிக்க நாடு களும் இணைந்து 2030ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன.
அர்ஜெண்டினா, பராகுவே, உருகுவே ஆகிய மூன்று நாடுக ளும் கூட்டாகச் சேர்ந்து விண் ணப்பித்துள்ள நிலையில் சிலியை யும் சேர்த்துக்கொள்ள அந்நாடுகள் இணங்கியிருப்பதாக சிலி அதிபர் செபாஸ்டியன் பினெரா தெரிவித் துள்ளார்.
மொரோக்கோ, பிரிட்டன், அயர் லாந்து, கிரீஸ், செர்பியா, பல்கே ரியா, ருமேனியா ஆகிய நாடுகளும் இந்தப் போட்டியில் குதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2030 உலகக் கிண்ணக் காற்பந்து: நான்கு நாடுகள் கூட்டாக நடத்த விருப்பம்
16 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Feb 2019 10:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!