சிங்கப்பூரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள 218SG ரக நீர் மூழ்கிக் கப்பல் 2021ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வழங்கப்படுவதற்கு முன்னதாக ஜெர்மனியின் கடல் பகுதியில் சோதிக்கப்படும். சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு ஓய்வளிக்கும் நோக்கில் 218SG ரக கப்பல்கள் நான்கு வாங்கப்பட்டுள்ளன. அவற்றில் இது முதல் கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
இன்வின்சிபல்: சிங்கப்பூரின் புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல்
19 Feb 2019 09:20 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Feb 2019 09:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!