கூச்சிங்: மலேசிய ஹெலிகாப்டர் விபத்தில் மேலும் நால்வரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த வியாழனன்று மாலை நிகழ்ந்த இந்த விபத்தில் அதில் சென்ற துணை அமைச்சர் ஒருவரது உடல் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், தேடி, மீட்கும் படையினர் நேற்று மேலும் நால்வரது உடல்களைக் கண்டுபிடித்து மீட்டனர். அவற்றில், தோட்டத் தொழில், மூலப்பொருள் அமைச்சின் தலைமைச் செயலாளர் டாக்டர் சுந்தரன் அண்ணாமலை, அமைச்சர் நோரியா கஸ்னானின் பாதுகாவலர் அகமது சோப்ரி ஹாருண் ஆகியோரின் சடலங்களும் அடங்கும். விபத்துக்கு உள்ளான ஹெலிகாப்டரில் அறுவர் பயணம் செய்த நிலையில் இன்னும் ஒருவரது நிலை என்னவானது என்று தெரியவில்லை.
மேலும் நான்கு சடலங்கள் மீட்பு
8 May 2016 08:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 May 2016 07:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!