இளைய தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கவும் நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்தவும் நோக்க மாகக் கொண்ட இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சிங்ஹெல்த் பல துறை மருந்தகங்கள் நேற்று கையெழுத்திட்டது.
மலாயா பல்கலைக்கழகத்துட னும் புத்ரா மலேசியா பல்கலைக் கழகத்துடனும் இந்த ஒப்பந்தங்கள் நேற்று ஏற்படுத்தப்பட்டன.
இந்த அமைப்புகள் நிபுணத்து வத்தையும் வளங்களையும் பகிர்ந்து கொள்ள புதிய ஒப்பந்தங்கள் வழி வகுக்கின்றன.
மாணவர்களாலும் சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களாலும் உரு வாக்கப்பட்ட அடிப்படைப் பராமரிப்பு மருத்துவ தொழில்நுட்பத் தீர்வுகள் FAMARI தொடக்க நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்படும்.
மலாயா பல்கலைக்கழகத்துடன் சிங்ஹெல்த் ஒப்பந்தம்
24 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Feb 2019 08:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!