பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து மூடப்பட்டிருந்த ஹாவ் பார் வில்லா அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து பார்வையாளர்களுக்குத் திறந்துவிடப்படுவதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அதனைப் பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு கட்டணம் கிடையாது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி அந்த சுற்றுலாத் தளம் மூன்று மாதங்களுக்கு மூடப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 'டைகர் பாம் கார்டன்ஸ்' எனவும் அழைக்கப்படும் ஹாவ் பார் வில்லா 1937ஆம் ஆண்டு டைகர் பாம் நிறுவனத் தலைவர் ஆவ் பூன் ஹாவ் என்பவரால் அவரது இளைய சகோதரர் ஆவ் பூன் பார் என்பவருக்காகக் கட்டப்பட்டது.
பாராமரிப்புக்காக மூடப்பட்ட ஹாவ் பார் வில்லா திறக்கப்படுகிறது
26 Feb 2019 08:11 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Feb 2019 08:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!