அறிவியல், தொழில்நுட்பத் துறைகளுக்கென உள்ள நெறிமுறைகளைக் கண்காணிப்பதற்கு தேசிய அளவில் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்று மரின் பரேட் குழுத்தொகுதியின் சியா கியன் பெங் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் கூறினார்.
அரசாங்க அதிகாரிகள், பொதுமக்கள், விஞ்ஞானிகள், தத்துவவாதிகள் எனப் பலதரப்பினரையும் கொண்டுள்ள இக்குழு, மனிதர்களின் மீதும் அவர்களின் உறவுகளின் மீதும் புதிய தொழில்நுட்பம் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பார்க்கும்.
பின்னர் அத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்துக் குழு முடிவெடுக்கும். தொழில்நுட்பம் சார்ந்த சமுதாயமாக முடிவெடுக்கும்போது வேகமும் விவேகமும் மட்டுமல்லாமல் நன்மை, தீமை, சரி, தவறு என்றும் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். அதற்கு இக்குழு உதவும்.
அறிவியல், தொழில்நுட்பத் துறைகளுக்கு நெறிமுறைகள் குழு
28 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Feb 2019 08:25
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!