நாட்டின் வெளிநாட்டு ஊழியர் எண்ணிக்கையைக் கட்டுப் படுத்தத் தவறினால் சிங்கப்பூரர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்காது என்றும் சமூக அரசியல் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றும் நேற்று முன்தினம் வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் சீ ஹோங் டாட் நாடாளுமன்றத்தில் கூறினார்.
மற்ற நாடுகளில் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டு உள்ளதாகவும் திரு சீ சுட்டினார். இதனால்தான் வெளி நாட்டு ஊழியர்களால் சில நிறுவனங்களில் பயன் இருந்தாலும் சேவைத் துறையில் உள்ள வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீட்டு விகிதத்தைக் குறைக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
அடுத்த இரு ஆண்டுகளில் சேவைத் துறையில் வேலைக்கு நியமிக்கும் ஒவ்வொரு முழுநேர உள்ளூர் ஊழியருக்கும் ஈடாக அமர்த்தக்கூடிய வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீட்டு விகிதத்தில் அதிகபட்ச வரம்பு விதிக்கப்படும். இது குறித்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதற்கு திரு சீ பதிலளித்தார்.
‘வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீட்டு விகிதத்தைக் குறைக்க வேண்டும்’
28 Feb 2019 08:34 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Feb 2019 08:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!