பெர்லின்: ஜெர்மனியில் கொழுத்த எலிக்கு விலங்கு பாதுகாவலர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் பென்ஷெய்ம் நகரில் சாக்கடை மூடியின் துவாரத்தில் எலியின் கால் சிக்கிக்கொண்டது. இதைக் கண்ட சிறுமி ஒருவர் விலங்குப் பாதுகாவலர் களுக்குத் தகவல் கொடுக்க, விலங்கு மீட்பாள ரான மைக்கல் சேஹர் அங்கு ஓடி வந்தார். ஆனால் அவரால் எலியின் காலை விடுவிக்க முடியவில்லை. இதனால் தீ அணைப்புத் துறையின் தொண் டூழியர்களை அவர் உதவிக்கு அழைத்தார். சிறிது நேரத்தில் அங்கு கூடிய ஒன்பதுக்கும் மேற்பட்ட தொண்டுழியர்கள் சாக் கடை மூடியைத் தூக்கி எலியை விடுவித்தனர். எலிக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
கொழுத்த எலிக்கு உதவிக்கரம்
28 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Feb 2019 09:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!