இப்போது எல்லாம் குழந்தை களுக்குப் பெயர் வைப்பதுபோல் திரைப்படங்களுக்கும் என்ன பெயர் வைப்பது என குழம்பிப் போகின்றனர். பழைய படங்களின் தலைப்பு அல்லது நடிகர்களின் வசனத்தை படங்களுக்கு தலைப்பாக வைப்பது அதிகரித்து வருகிறது.
புதிய படம் ஒன்றுக்கு 'நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு' என தலைப்பு வைத்துள்ளார்கள். இந்த வசனத்தை எங்கேயோ கேட்டதுபோல் இருக்கிறதே என்று பலரும் யோசிக்கக்கூடும். சில ஆண்டுகளுக்கு முன்பு திரையரங்குகளில் படங்கள் தொடங்குவதற்கு முன் புகை பிடிப்பது பற்றிய எச்சரிக்கை விளம்பரம் வரும். அதில் நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு, புகையும் சாம்பல் மேடுகளும் என்று அந்த வசனம் ஒலிக்கும். அந்த வசனத்தை புதிய படத் துக்கு தலைப்பாக வைத்துள்ளார் இயக்குநர் செந்தில்குமார். பூக் கடை ஜி.சேட்டு தயாரிப்பு. ஸ்ரீகாந்த் தேவா இசை.
‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’ படத்தில் புதுமுகங்கள்
2 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Mar 2019 09:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!