தேனி: தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி சாந்திலட் சுமி, 48, தன்னுடைய மூன்று மகள்களில் மூத்தவரான தேன் மொழி, 27, என்பவருடன் சேர்ந்து 2018ல் தமிழக அரசு தேர்வாணைக் குழு நடத்திய தரநிலை (குரூப்) -4 தேர்வை ஒரே நேரத்தில் எழுதி இருவரும் தேர்ச்சி பெற்றனர்.
தொடர்ந்து அவர்கள் இருவருக் கும் இப்போது அரசு வேலையும் ஒரே நேரத்தில் கிடைத்துள்ளது.
இதுபற்றி கருத்து தெரி வித்த சாந்திலட்சுமி, தனக்குப் பொது சுகாதாரத் துறையிலும் மகளுக்கு இந்துசமய அற நிலையத் துறையிலும் இள நிலை உதவியாளர் பணி கிடைத்துள்ளதாகவும் கூறி னார்.
சாந்திலட்சுமியின் கணவர் நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். 2012ஆம் ஆண்டு முதல் இவர் இத்தேர்வு எழுதிவந்தார்.
தாயும் மகளும் ஒரே நேரத்தில் தேர்ச்சி, ஒரே நேரத்தில் வேலை
3 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Mar 2019 09:40
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!