மலேசியாவில் செமினி தொகுதி இடைத்தேர்தலில் பாஸ் கட்சியும் தேசிய முன்னணியும் ஒத்துழைத்த காரணத்தால் பக்கத்தான் ஹரப் பான் தோல்வி அடைந்துவிட்டது என்று பிரதமர் மகாதீர் முகம்மது கூறினார்.
நாட்டில் சென்ற ஆண்டு மே மாதம் நடந்த பொதுத்தேர்தலில் அந்தத் தொகுதியில் டாக்டர் மகா தீர் கூட்டணி வெற்றி பெற்றது.
அப்போது தேசிய முன்னணியும் பாஸ் கட்சியும் இரு தரப்புகளாக மோதின என்பதை புத்ராஜெயாவில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் செய்தி யாளர்களிடம் பேசியபோது பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இது ஒருபுறம் இருக்க, மலே சியாவின் 1 டிரிலியன் ரிங்கிட் கடன் தொடர்பில் தன்னுடைய நிர்வாகம் அளித்த உறுதிமொழி களை உடனேயே நிறைவேற்ற முடி யாமல் போனதும் தேர்தல் தோல் விக்கு ஒரு காரணம் என்றார் டாக்டர் மகாதீர்.
இருந்தாலும் அந்தத் தோல்விக் கான காரணங்களை ஆராய வேண்டிய தேவை இருக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.
இதனிடையே, மலேசியாவில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள செமினி தொகுதி இடைத் தேர் தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்குக் கிடைத்துள்ள தோல்வி மக்கள் உணர்வுகளின் வெளிப்பாடு என்று பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப் ராஹிம் தெரிவித்தார்.
பக்கத்தான் ஹரப்பான் கொடுத்த வாக்குறுதிகளில் சில வற்றை இனிமேல்தான் நிறைவேற்ற வேண்டிய நிலை இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
மகாதீர்: அம்னோ=பாஸ் சேர்ந்து செயல்பட்டதால் தோல்வி
4 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Mar 2019 08:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!