துபாய்: பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும், ஆதரிக்கும் நாடுகள் உடனான கிரிக்கெட் உறவைத் துண்டிக்கவேண்டும் என்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) வேண்டு கோளை அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) நிராகரித்தது. அண்மையில் காஷ்மீரின் புல்வாமாவில் இடம்பெற்ற பயங்கர வாதத் தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 40 பேர் கொல்லப் பட்டனர். இதற்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்புள்ளதாக இந்திய அரசாங்கம் கூறி வருகிறது. இதையடுத்து, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளுடனான உறவைத் துண்டிக்கவேண்டும் என வலியுறுத்தி பிசிசிஐ கடிதம் எழுத, அதற்கான அதிகாரம் தனக்கு இல்லை என ஐசிசி தெரிவித்துவிட்டது.
கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்குத் தடை: இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு
4 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Mar 2019 09:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!