காதலியின் கழுத்தை நெரித்துக் கொன்றதுடன் காதலியின் உடலை எரித்ததாக நேற்று நீதிமன்றத்தில் நடந்த லெஸ்லி கூ குவீ ஹொக்கின் வழக்கு விசாரணையில் தெரிய வந்தது.
திருமணமான கூ, நொடித்துப் போன நிலையில் தன்னைவிட 17 ஆண்டுகள் வயது குறைந்த காதலி யான திருவாட்டி சுய் யஜியிடம் தான் திருமணம் ஆகாதவர் என்றும் தன் குடும்ப வியாபாரத்திற்கு தான் ஒரே வாரிசு என்றும் கூறி இருந்தார்.
அத்துடன் திருவாட்டி சுய்யை வற்புறுத்தி தங்கத்தில் முதலீடு செய்வதற்கென 20,000 வெள்ளியும் வாங்கியிருந்தார்.
ஆனால், தான் அடுக்கடுக்காகக் கூறி வந்த பொய்கள் வெட்டவெளிச் சம் ஆகிவிடும் என்ற பயத்தில் கூ, 2016ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதியன்று கரையோரப் பூந்தோட்டத் தில் திருவாட்டு சுய்யின் கழுத்தை நெரித்துக் கொன்றதுடன் அவர் உடலை லிம் சூ காங் லேன் 8க்குக் கொண்டு சென்று எரித்தார்.
உடல் நன்கு எரிந்து சாம்பலாகி இருந்ததை உறுதிசெய்ய கூ மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து அவ்விடத் திற்குச் சென்று நிலக்கரியைப் போட் டும் மண்ணெண்ணெய்யை ஊற் றியும் வந்தார்.
காதலியின் பிணத்தை 3 நாட்கள் எரித்தார்
13 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Mar 2019 08:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!