1962ஆம் ஆண்டின் தண்ணீர் உடன்பாட்டின்கீழ் தண்ணீர் விலைகளை மறுஆய்வு செய்யும் உரிமையை மலேசியா இழந்து விட்டது என்றும் இவ்விவகாரத் தில் சிங்கப்பூர் தெளிவாகவும் நிலைமாறாமலும் உள்ளது என் றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இருதரப்பு உடன்பாட்டு அம் சங்களுக்கு முறையான அனைத் துலக மூன்றாம் தரப்பு பூசல் தீர்வு நடைமுறைகளின் வழியாக தீர்வு காண சிங்கப்பூர் எப் போதும் தயாராக உள்ளது என் றும் அமைச்சின் பேச்சாளர் கூறி னார். மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல் லாவுக்குப் பதிலளிக்கும் வகை யில் கருத்து தெரிவித்த பேச்சா ளர், தண்ணீர் விலை மறுஆய்வு இதுவரை நடைபெற்றதில்லை என்றார்.
மலேசிய நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் பேசிய திரு சைஃபுதீன், தண்ணீர் விலை களை மறுஆய்வு செய்வதில்லை என 1987ஆம் ஆண்டு முடி வெடுக்கப்பட்டதன் அடிப்படை யில் விலையை மறுஆய்வு செய் யும் உரிமையை மலேசியா இழந் துவிட்டதாக சிங்கப்பூர் தெரி விப்பதில் தங்களுக்கு உடன் பாடில்லை என்றார்.
சிங்கப்பூர்: தண்ணீர் விலையை மறுஆய்வு செய்யும் உரிமையை மலேசியா இழந்துவிட்டது
14 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Mar 2019 08:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!