லண்டன்: பிரிட்டிஷ் எலிசபெத் அரசியாரும் பிரிட்டி பிரதமர் டேவிட் கேமரனும் தனித்தனி நிகழ்ச்சியின்போது கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. சீன அதிபர் சி ஜின்பிங் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் பிரிட்டனுக்கு வந்திருந்தபோது சீன அதிகாரிகள் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதாக பிரிட்டிஷ் எலிசபெத் அரசியார் கூறியது காணொளியில் பதிவாகியுள்ளது. பக்கிங்ஹம் அரண்மனை விருந்தின்போது பிரிட்டிஷ் மூத்த போலிஸ் அதிகாரியிடம் அரசியார் அவ்வாறு கூறினார். இந்நிலையில் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன், ஆப்கானிஸ்தானும் நைஜீரியாவும் ஊழல் மிகுந்த நாடுகள் என்று கூறியிருப்பது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
சர்ச்சையில் சிக்கிக்கொண்ட பிரிட்டிஷ் அரசியாரும் பிரதமரும்
12 May 2016 10:11 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 May 2016 07:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!