மும்பையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஆறு பேர் மாண்டனர். ஏறத்தாழ 31 பேர் காயமுற்றனர்.
நேற்று முன்தினம் மாலை உச்சநேர வேளையின்போது மேம்பாலம் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இடிந்து விழுந்த மேம்பாலம் டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டடத்தை மும்பையின் முக்கிய சின்னங்களில் ஒன்றான சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் நிலையத்துடன் இணைக்கும் பாதையாக இருந்தது.
அந்தப் பாதையைத்தான் மும்பை தாக்குதலின்போது பயங்கரவாதி கசாப் பயன் படுத்தினான் என்பது குறிப் பிடத்தக்கது.
மேம்பாலம் இடிந்து விழுந் ததில் காயமுற்றவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படு வதாக இந்தியப் பேரிடர் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரி வித்தார்.
மும்பையில் இடிந்து விழுந்த மேம்பாலம்: அறுவர் மரணம், பலர் காயம்
16 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Mar 2019 09:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!