தண்டவாளத்தில் நேற்று காலை ஏற்பட்ட கோளாற்றினால் கிழக்கு-மேற்கு பெருவிரைவு ரயில் பாதையில் சேவை தடைப் பட்டது. கிளமெண்டி எம்ஆர்டி நிலை யத்தின் அருகே உள்ள தண்ட வாளப் பகுதியில் காலை சுமார் 5.45 மணிக்குக் கோளாறு ஏற்பட் டதில் ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டி நிலையத்திற்கும் குவீன்ஸ்டவுன் எம்ஆர்டி நிலையத்திற்கும் இடையே ரயில் சேவை பாதிக்கப் பட்டது. இதனால் பாதிக்கப்பட் டோரின் பயண நேரம் 30 நிமிடங் கள் கூடலாம் என்று 'எஸ்எம் ஆர்டி' நிறுவனம் அதன் டுவிட் டர் பக்கத்தில் காலை ஏழு மணிக்கு முன்பே எச்சரித்திருந் தது. அதனையடுத்து ஏழு மணி அளவில் கோளாறு சரிசெய்யப் பட்டு விட்டதாகவும் சேவை வழக்கத்திற்குத் திரும்பிவிட்ட தாகவும் கூறப்பட்டது.
கிழக்கு-மேற்கு எம்ஆர்டி ரயில் சேவையில் தடை
16 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Mar 2019 10:08
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!