பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் பரிசோதனை வசதிகளைக் கொண்டுள்ள 'மேமோபஸ்' பேருந்தில் அதிகமான பெண்கள் தங்கள் பரிசோதனையை முதல் முறையாக மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
முதல் முறையாகப் பரிசோதனை செய்துகொள்வோர் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில் 925 ஆக இருந்தது. கடந்த ஆண்டில் 'மேமோபஸ்' பரிசோதனை பேருந்து அறி முகப்படுத்தப்பட்ட பின்னர் அந்த எண்ணிக்கை 2,000க்கு உயர்ந்தது.
தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமமும் மார்பகப் புற்றுநோய் சங்கமும் இணைந்து உருவாக்கிய இப்பரிசோதனைக்கு முன்பைவிட இப்போது அதிகமான பெண்கள் செல்கின்றனர்.
அதற்குக் காரணம், பரிசோதனை வசதியாகவும் கட்டுப்படியாகவும் இருக்கின்றது என்று அவை கூறின.
நேற்று பொங்கோல் 21 சமூக மன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'மேமோபஸ்' பேருந்தில் 40 பெண்கள் பரிசோதனையை மேற்கொண்டனர்.
அவர்களில் 30 பேர் முதல் முறையாகப் பரிசோதனையில் பங்கேற்றவர்கள்.
மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்கு அதிகமான பெண்கள் செல்கின்றனர்
18 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Mar 2019 10:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!