புதுடெல்லி: அதிமுகவின் கொள்கை விதிகள் மாற்றப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது சட்ட விதி களுக்குப் புறம்பானது என்பதால் வேட்பாளர்கள் வேட்புமனுவில் ஓ. பன்னிர்செல்வம், முதல்வர் பழனி சாமி இருவரும் கையெழுத்திட தடை விதிக்க கோரி முன்னாள் எம்பி.யான கே.சி. பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அவரின் கோரிக்கையை ஏற்று அவரது வழக்கை அவசர வழக் காகக் கருதி அதை இன்று விசாரிப்பதாக டெல்லி உயர் நீதி மன்றம் தெரிவித்துள்ளது.
பழனிசாமி, பன்னீர் மீதான வழக்கு இன்று விசாரணை
19 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Mar 2019 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!