சாம்பியன்ஸ் லீக் காற்பந்தாட் டத்தில் அட்லெட்டிகோ மட்ரிட் குழுவை வென்ற யுவென்டஸ் குழுவின் தாக்குதல் ஆட்டக்காரர் ரொனால்டோ வெற்றி மிதப்பில் காட்டிய ஒரு சைகை அவரை சிக்கலில் தள்ளியுள்ளது.
சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் 16 குழுக்கள் பங்கேற் கும் தகுதி ஆட்டங்களின் முதல் சுற்று ஆட்டத்தில் 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் அட்லெட்டிகோ மட்ரிட் வென்றது.
அவ்வமயம், அட்லெட்டிகோ மட்ரின் நிர்வாகி டியேகோ சிமியோனே ரசிகர்கள் பக்கம் திரும்பியபடி தமது அந்தரங்கப் கையைக் கொண்டுசென்று சைகை காண்பித்தார்.
அதை சைகையை இரண்டாம் சுற்று ஆட்டத்தில் அட்லெட்டிகோ மட்ரிட் குழுவை 3-0 என வீழ்த்தி அடுத்த காலிறுதிக்கு சுற்றுக்கு யுவென்டஸ் தகுதி பெற்றதை கொண்டாடும் விதமாக ரொனால்டோ காட்டினார்.
இதைத் தொடர்ந்து அவர் முறைதவறி நடந்துகொண்ட தாகக் கூறி ஐரோப்பிய காற்பந்து சங்க மான யூஃபோ தற்பொழுது ரொனால்டோ மீது குற்றம் சுமத்தி யுள்ளது.
முன்னதாக, சிமியோனே காட்டிய சைகைக்காக யூஃபா அவருக்கு 20,000 யூரோக்கள் அபராதம் விதித்தது.
ரொனால்டோ மீதான குற்றச் சாட்டு குறித்து யூஃபா நாளை முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொனால்டோ சைகை: யூஃபா நடவடிக்கை
20 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Mar 2019 09:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!