சிங்கப்பூரின் ஆகப் பெரிய தனி யார் குடியிருப்பான 'பிரேடல் வியூ' ஒட்டுமொத்த விற்பனைக் காக மார்ச் 27ஆம் தேதியில் ஏலக் குத்தகைக்கு விடப்படும். அதற்கு ஆகக்குறைந்த விலையாக $2.08 பில்லியன் நிர்ணயிக்கப்பட் டுள்ளது.
முன்னைய எச்யுடிசி குடியிருப் பான இதன் உரிமையாளர்கள் இரண்டு மில்லியன் முதல் நான்கு மில்லியன் வரை பெறலாம் என சொத்து விற்பனை முகவையாக கோலியர்ஸ் இன்டர்நேஷனல் தெரிவித்தது.
குடியிருப்பின் உரிமையாளர் களில் 80 விழுக்காட்டினர் சொத்தை ஒட்டுமொத்த விற் பனைக்குவிட ஒத்துக்கொண்டதை அடுத்து விற்பனை நடவடிக்கைக் கான அறிவிப்பு வெளிவந்தது. ஆகக்குறைந்த விலையாக சதுர அடிக்கு 1,199 வெள்ளி நிர்ணயிக் கப்பட்டுள்ளது. ஏலக் குத்தகை மே 28ஆம் தேதி பிற்பகல் 3 மணியுடன் நிறைவடையும்.
‘பிரேடல் வியூ’: விற்பனைக்கு வருகிறது ஆகப்பெரிய தனியார் குடியிருப்பு
20 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Mar 2019 16:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!