ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர் ஒருவர் சக வீரர்களை நோக்கி சுட்டதில் இரு வீரர்கள் மாண்டனர்.
கடந்த மாதம் பயங்கரவாதத் தாக்குதலில் எல்லைக் காவல் படையைச் சேர்ந்த நாற்பது வீரர்கள் பலியான அதே இடத்தில் வன்முறை வெடித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீநகரிலிருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உதம்பூர் முகாமில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் சக வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக போலி சார் கூறினர்.
"அந்த வீரர் தன்னையும் சுட்டுக்கொண்டார். மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. போதையில் அவர் சக வீரர்களை சுட்டிருக்கலாம்," என்று ஜம்மு போலிஸ் அதிகாரி எ.கே. சின்ஹா கூறினார்.
மற்றொரு சம்பவத்தில் ரஜோரி மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள சுந்தர்பானி செக்டார் பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இதற்கிடையே ஜம்மு காஷ்மீரின் சோபார் மாவட்டத்தில் காவல்துறையை நோக்கி கையெறி குண்டுகள் வீசப்பட்ட தாக காவல்துறையினர் கூறி னர்.
இதில் மூன்று காவல்துறை அதிகாரிகள் காயம் அடைந் தனர்.
ராணுவ வீரர் சுட்டு சக வீரர்கள் பலி
22 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Mar 2019 08:52
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!