சென்னை: `இனியும் தாமதி யோம்; இழிநிலையில் வாழோம்' என்ற உறுதிமொழியேற்று, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சே.மணிமேகலை நீலகிரி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
'கரும்பு விவசாயி' சின்னத் தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் 40 வேட் பாளர்களை யும் நேற்று சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லை திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார். அவர் களில் 20 பெண்கள்,
20 ஆண்கள்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 19 சட்டமன்றத் தொகுதி களுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளர்கள் 'கரும்பு விவசாயி' சின்னத்தில் போட்டியிடுகிறார் கள்.
நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்களில் 20 பெண்கள்
24 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Mar 2019 12:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!