புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகவும் பணமும் பரிசுப் பொருட்களும் கதிர்காமம் பகுதியிலுள்ள முதல்வர் ரங்கசாமி யின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் பறக்கும் படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, பறக்கும்படை அதிகாரிகள் 5 வாகனங்களில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்குள் சென்று சோதனை நடத் தினர். சுமார் 10 நிமிடம் சோதனை நடத்தியும் எதனையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
முதலமைச்சர் வீட்டில் சோதனை
14 May 2016 06:12 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 May 2016 07:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!