பெங்களூரு: கர்நாடக மாநிலம் தார்வாட் பகுதியில் ஐந்து மாடி வணிக வளாகக் கட்டடம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை திடீ ரென்று இடிந்து விழுந்தது.
கடைகள், கணினி பயிற்சி மையம் ஆகியன அமைந்துள்ள அக்கட்டடத்தில் இரண்டாவது மாடியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றபோது திடீரென ஐந்து மாடியும் இடிந்து விழுந்தன. இடி பாடுகளுக்குள் சிக்கி மாண்டோ ரின் எண்ணிக்கை 12ஆக இருந்த வேளையில் வெள்ளிக்கிழமை இரு சடலங்களும் நேற்று ஒரு சடலமும் மீட்கப்பட்டதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக அதிகரித் தது.
ஐந்து நாட்களாகிவிட்டபோதி லும் உயிருடன் பலர் மீட்கப்பட்டு வருகின்றனர். நேற்று வரை 56 பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
மேலும் பலர் உயிருடன் இருக் கக்கூடும் என்ற நம்பிக்கையில் மீட்புப் பணிகள் இரவுபகலாக நடைபெற்று வருகின்றன.
(படத்தில்) வெள்ளிக்கிழமை ஆடவர் ஒருவர் உயிருடன் மீட்கப் பட்டார். படம்: இபிஏ
பல நாட்கள் கடந்தும் பலர் உயிருடன் மீட்பு
24 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Mar 2019 12:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!