புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர் தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு பலரும் கட்சி அலுவலகங்களில் காத்துக்கிடந்து வருகின்றனர்.
டெல்லியில் உள்ள பாஜக அலு வலகத்திற்கு வந்திருந்த திண்டுக் கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர், அரியானா மாநிலத்தில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அங்கு காத்துக்கிடந்தார்.
முன்னாள் ஐபிஎஸ் அதி காரியான காமராஜா (படம்), கடந்த 29 ஆண்டுகளாக அரியானாவில் சிர்சா, ரோதக் உள்ளிட்ட பல இடங்களிலும் பணியாற்றிய அனு பவம் உள்ளவர்.
ஓய்வுபெற்றவுடன் சொந்த ஊர் திரும்பியவர் தற்போது மறுபடியும் அரியானாவிற்கு வந்துள்ளார்.
ஒரு தமிழர் அரியானாவில் போட்டியிடுவதா? என்ற கேள் விக்கு, "நான் தமிழனாக இருந் தாலும் உள்ளத்தில் அரியானாக் காரன்; இந்த மக்களுக்காகப் பணியாற்றி உள்ளேன். இப்போது எம்பியாக சேவை செய்ய ஆசைப்படுகிறேன்," என்கிறார்.
இவர் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியபோது அரியானா மக்கள் பலரிடமும் பாராட்டைப் பெற்றவர்.
‘நான் தமிழனாக இருப்பினும் இதயத்தில் அரியானாக்காரன்’
25 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Mar 2019 11:29
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!