கோவை: கோவை மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 43 வயதுப் பெண் ஒருவர் வாக்களிக்க இய லாத நிலை ஏற்பட்டு உள்ளது. காரணம், அஞ்சனா நிரோவ் சேத் என்னும் அந்தப் பெண் இறந்துவிட்டதாக அத் தொகுதி தேர்தல் அதிகாரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இறந்துவிட்டதால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக தமிழில் எழுதப்பட்ட அந்தக் கடிதம் தெரி வித்தது. ஆர்எஸ் புரத்தில் வசிக்கும் அஞ்சனா, தமக்குத் தமிழ் தெரியாததால் அக்கம்பக்கத்தாரிடம் வாசிக்கக் கேட்டு கொதித்து எழுந்தார். இவரைப் போலவே சூளூரைச் சேர்ந்த 80 பேரும் வாக்களிக்க இயலாமல் தவிக்கின்றனர்.
‘மாண்டுவிட்ட’ வாக்காளர்
16 May 2016 07:12 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 May 2016 06:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!