வேலூர்: வாக்காளர் பட்டிய லில் இறந்துபோனவர்களாகக் குறிக்கப்பட்டிருந்த முதியவர்கள் இருவர் உயிருடன் வந்து தங்கள் வாக்குரிமையைப் பெற்ற சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. மணி (70 வயது), சகாதேவன் (80 வயது) ஆகிய இருவரும் வேலூர் நகர வாக்குச்சாவடிக்கு வந்தபோது, வாக்களிக்க அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதனால் ஆவேசமடைந்த இருவரும், வாக்களிக்க தேவையான அனைத்து ஆவணங்களும் இருப்பதாக வாதிட்டனர். பொதுமக்களும் இருவருக்கும் ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இதை யடுத்து இருவரும் வாக்க ளிக்க அனுமதிக்கப் பட்டனர்.
‘இறந்துபோன’ வாக்காளர்கள் உயிருடன் வந்தனர்
18 May 2016 08:06 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 May 2016 06:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!